நல்லம்மா

Price:
125.00
To order this product by phone : 73 73 73 77 42
நல்லம்மா
சூரங்குடி அ.முத்தானந்தம் அவர்கள் எழுதியது.புதைந்து போய்க் கொண்டுள்ள கிராமியக் கலாச்சாரத்தை அகழ்ந்து எடுத்து விரிக்கும் வேலையை தன் தோளில் போட்டுக் கொண்டு செய்கிறவராக முத்தானந்தம் இருக்கிறார். மனுசன் சொல்ல முடியாததை சொலவடைகள் சொல்லி விடுகின்றன. ஒரு பழமொழி ஒரு முழு மனுசன் மாதிரி .முழு ஆளை அப்படியே தத்ரூபமாகக் காட்டி விடுகிறது.சொலவடையோடு சொல்லாடலும் அள்ள அள்ள வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது.