கண் தெரியாத இசைஞன் (குறுநாவல்)

Price:
115.00
To order this product by phone : 73 73 73 77 42
கண் தெரியாத இசைஞன் (குறுநாவல்)
'கண் தெரியாத இசைஞன்' என்ற கதை மகிழ்ச்சியைப் பற்றிக் கூறும் கதை என்று பெரும்பாலும் சொல்லப்படுகிறது . "மனிதனின் மகிழ்ச்சி என்பது என்ன? அதை அடையக்கூடிய மிகச் சிறந்த வழிகள் எவை?
குருடனான பியோத்தர் அவனுடைய தாயார் அவன் காதலி அவனுடைய குருநாதரான அக்சீம் மாமா அந்தக் குருட்டு பாடகன் சந்திக்கின்ற எல்லோரும் இக்கதையில் தோன்றும் ஒவ்வொரு பாத்திரமும் இந்தக் கேள்விக்கு தங்களுடைய சொந்த முறையில் பதிலளிக்கிறார்கள் வாசகரும் இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது அப்பொழுது அறிவாழமிக்க அன்புணர்ச்சி பெருகியோடும் இப்புத்தகம் எழுப்புகின்ற சிந்தனைகளில் உலக முழுவதிலும் வெவ்வேறு வயதுகளை உடைய எல்லோரும் ஏன் இப்புத்தகததை விரும்பிப் படிக்கிறார்கள் என்ற ரகசியம் அடங்கியிருக்கிறது.
கண் தெரியாத இசைஞன் (குறுநாவல்) - Product Reviews
No reviews available