காதல் மனப்பாடப்பகுதி

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
காதல் மனப்பாடப்பகுதி
தன்னை விட்டுக் காதலி பிரிந்து போய்விட்டால் சபிக்கும், தூற்றும், காதலர்கள் மத்தியில் இக்கவிதைத் தொகுப்பின் நாயகன் அபூர்வமானவன்.
'தன் காதலி வோறொருவனை மணந்துகொண்ட போதிலும் அவளின் மீது கோபம் கொண்டு இவன் தூற்றவில்லை. அதற்கு மாறாக அவள் மீது இரக்கம்தான் படுகிறான்..
தன்னுடன் திருமணம் நடந்தால் அவள் செய்வதாக வேண்டிக்கொண்ட அத்தனை நேர்த்திக்கடனையும், அவளுக்குத் தெய்வகுற்றம் ஏற்பட்டுவிடக் கூடாதென்று இவனே செய்கிறான்.
தன் வாழ்க்கையில் தீராத துயரத்தை அவள் ஏற்படுத்தி விட்டுச் சென்றபோதிலும் அவள் மற்றொருவனுடன் நன்றாக வாழ்வது கண்டு மகிழவே செய்கிறான்.
இதனாலேயே அவனின் காதல் மகத்துவம் வாய்ந்ததாகி விடுகிறது.