இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?

0 reviews  

Author: சிவம் சங்கர் சிங்

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  320.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி?

இன்றைய 'வாட்சப் நேர்தல் காலத்தில் ஒவ்வொரு வாக்காளரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிவை

தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு

நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தாவு பகுப்பாய்வு {data analytics), மதிப்பாய்வு மற்றும் சமூக வடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியன் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்?.

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்னப் மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும். எவைபெல்லாம் உதவி செய்கின்றனர்.

இந்திய அரசியவின் எதிர்காலம் தான் என்னர்

பாஜகவின் அரசியல் பிரச்சார ஆவோசகராக இருந்த ஒருவராய்

எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் நேர்தல் உலகிற்குன்

வாசகர்களை அழைத்துச் சென்று அங்கு தேர்தலுக்கான திட்டமிடல்

எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை

எது ஈர்க்கும். எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.

ஆய்வுகளையும், நேர்காணல்களையும். நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும். விரிவாக இந்நூல் விவரிக்கிறது
எளிமையே அழகு; எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதாரண மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகத்தின் ஆணிவேராய் இருக்கின்றன என்பதைப் புரிந்த படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான திட்டமிடுதல்களோ; அயர்ச்சியூட்டும் இசங்களோ இருப்பதில்லை. அவை இயல்பாக வாசகனிடம் உறவு கொள்கின்றன. எந்தவொரு படைப்பையும் பல வருடங்கள் கழித்து அணுகும்போது காலவெள்ளத்தில் வார்த்தை ஜால வர்ணனைகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும்; வாழ்க்கை மட்டுமே மிஞ்சியிருக்கும் என்பதை உறுதிசெய்கின்றன இக்கதைகள்.
இனயம் துறைமுகம் புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார் இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு அட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத் தெரிகிறது. ப.கோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு அடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை கேரளா சார்ந்த ஆய்வுகாரிலும், இலங்கை சார்ந்த ஆய்வுகளிலும் பரத்திருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டில் சென்னப்பட்டினம் உருவான காலத்திலேயே முக்குவர் மக்களின் வரலாறு இருந்திருக்கிறது என்பதை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது. மறைக்கப்பட்ட வரலாறுகளை மிகவும் சிரமப்பட்டு நுட்பமான ஆய்வுகள் மூலம் வெளிக்கொண்டுவந்திருக்கும் ஆசிரியருக்கு முக்குவர் சமூகம் எப்போதும் கடன்பட்டிருக்கும். இந்தப் புத்தகம் மக்களுக்கு ஒரு தாவுக் களஞ்சியமாகவும் அறிவுச் சொத்தாகவும் இருக்கும் என…
இந்திய கிராமங்கள்

சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம்.

இந்த குடியரசுகளில்

தீண்டப்படாதவர்களின்

நிலை என்ன என்பதே கேள்வி?

இந்த குடியரசில் சனநாயகம்

என்பது பேச்சுக்கு கூட இல்லை.

'சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை.

தீண்டப்படாதவர்கள் மீது

இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே

இந்த குடியரசாக உள்ளது.
1902 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை ,இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்னும் இன்னும் கட்டுப் பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத் திலிருந்து, 1901 தொடர் குண்டு வெடிப்புகள். 2002 குஜராத் இனப் படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரந்த காடாக உள்ளது இந்தியா.

தாக்குதல், அதற்கான எதிர் தாக்குதல் என்ற முடிவற்ற ஆழற்சி பழிவாங்கும் மனோபாவத்தை அதிகப்படுத்தி யுள்ளது. இந்து பயங்கரவாதந்தின் மையம் இதுதான். அந்நிறுவனங்கள். வெளிப்படையாகவே அடால்ப் ஹிட்லரை புகழ்பவையாகவும், இஸ்லாமியர்களால் செய்யப்பட்ட வரலாற்றுப் பிழைகளின் மீதான வெறுப்பை வளர்ப்பவையாகவும் உள்ளன. இந்த ஹிட்லர் பற்றாளர்கள் இஸ்ரேலைப் பூஜிப்பவர்களாகவும், அவர்களது நண்பர் களாகவும் இருக்கின்றனர்.

அண்மையில் நடந்த இது ப…
உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும், நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதைப் புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுந்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைகளிலும் கலையின் பிரதிபலிப்புகளை நம்மால் இனங்காண முடிகிறது. குறிப்பாக முன்னெப்போதையும் விட அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது மாறாக அது உலகம் சார்ந்த தளக்கான தனித்த பார்வையைக் கொண்டிருக்கிறது. அதையே நாம் அரசியல் என்றழைப்போமெனில் நியாயம் அன்பு அறம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக அது இருக்கும் வெவ்வேறு தேசங்களின் கதைகளாக இருந்தாலும் அதிகாரத்தின் உக்கிரத்தை அது மனிதர்களிடையே உண்டாக்கும் துயரங்களை அதற்கு…
காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்துகிறான். அதுதான் இந்தக் கவிதைகளின் பலமாகவும் இருக்கிறது; அவனது சிந்தனையின், கற்பனையின் பலமாகவும் இருக்கிறது... அவனுடைய பெரும்பாலான கவிதைகளில் காணப்படும் மிகவும் எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த கூற்று என்னவென்றால் 'நான்தான் காலத்தைப் படைக்கிறேன்' என்பது போன்ற உறுதியான வெளிப்பாடாகும்.
95% நோய்வாய்ப்பட்டவர்கள் அதே நோய் வராமல் இருப்பதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான். தடுப்பு மருந்துகள் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களைப் பற்றி எந்த IO(b கம்பெனியும் ஆய்வு செய்வதில்லை.

கிருமிகளால் தான் நோய் பரவுகிறது என்று கூறும் கிருமித் தத்துவம் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டும் நிரூபிக்கப்படவில்லை. சாதாரணமாக ஒன்றாவது, இரண்டாவது படிக்கும் ஆரம்பக் கல்வி அறிவைக் கொண்டு அந்த தத்துவத்தைச் சோதித்தாலே அது பொய்யானது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

உலகில் பல அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கட்டாயத் தடுப்பூசிச் சட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாட்டு அரசியல் சாசனத்திற்கும், இறையாண் மைக்கும் எதிரானதாகும். அமெரிக்காவின் சுகாதார நிலையங்கள் அனைத்தும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துத் தடுப்பூசித் திட்டங்கள் மூலம் அரசிடம் இருந்து பணம் பறிக்கின்றன.
பெருமாள் முருகன்

சமகால வாழ்க்கை மீது கொண்டிருக்கும் கசப்புகளை வெளிப்படுத்த மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை இக் கவிதைகள் முயல்கின்றன. பழமையின் செழுமையை எடுத்து அதை இன்றைய வாழ்க்கைக்கும் மொழிக்கும் பதிலி செய்வது ஒருவகை சாத்தியம். அதைத்தான் மௌனன் யாத்ரிகா இத்தொகுப்பில் செய்திருக்கிறார்.
68

உலகில் ஒன்றல்ல இரண்டல்ல. பல இராமாயணங்களிருக்கின்றன. என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி இராமாயணம்

இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்களதவை. அதுமட்டுமல்ல நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆசியாவின் பல நாடுகளில் அவர்களும் இராமனின் பிறப்பிடம் என்று அடையாளம் கண்டுகொண்ட இடங்கள் பல உள்ளன. இங்கே போற்றப்பட்ட ஒரு கதை உலகம் முழுவதும் பரவியது எப்படி? ஆணுக்கொகு இராமாயணமிருந்தால், பெண்ணிற்கென தனியொரு இராமாயணம் இருக்கிறது. குழந்தைகள் இராமாயணத்தை தங்கள் கண்கள் வழியாக மீண்டும் படைத்திருக்கிறார்கள். ஆளுபவனுக்கு ஒரு இராமாயணமிருந்தால், உழுபவனின் இராமாயணம் சொல்வதே வேறு. நாட்டுப்புற இராமாயணத்தைப் படித்தவர்கள் ஒழுங்கான இராமாயணத்தை படித…
மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு

அங்கமே, முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக்

கேள்விக்குள்ளாக்கும்.

அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின்

மனநிலையுடனேயே இருக்கிறான்

மொழிபெயர்ப்பாளன். அந்நிய

நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி

மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு

பொருத்திப் பார்ப்பதே

மொழிபெயர்ப்புகளின் இன்றைய

தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம்

பேசப்பட்டிராதவர்களையும்

பெயர்களாக மட்டுமே

அறிந்திருக்கும் மனிதர்களின்

படைப்புகளையும் முன்வைத்து

உரையாடுகின்றன

இத்தொகுப்பிலுள்ள கதைகள்.
ஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம்.
சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்தக் காலத்தை 'நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்' என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்திற்கு வராத, பல நேரங்களில் தந்திரமாக மறைக்கப்பட்ட அல்லது அதன் உண்மைத்தன்மையல்லாது வேறாக G*g_{1} கொண்டிருந்த நிகழ்வுகள் குறித்து நுட்பமாக எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். எழுதப்பட்ட காலங்களில் மேலதிக கவனத்தையும் மதிப்பையும் பெற்று கொண்டாடப்பட்டவை.
'நமது தமிழ்மண் இதழில் தோழர் பிரேம் எழுதிய 'அயோததிதாசன அறப் புரட்சி' என்னும் தொடர், அயோத்திதாசரின் சிந்தனைகளை, சமகாலக் கருத்தாக்கங்களுடன் ஒப்பாய்வு செய்கிறது. குறிப்பாக, பழமைவாத இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுத்த கருத்தியல் போராட்டங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்கிறது.
"முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற சம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ. அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ phi_{m} . புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் புதிய கற்பிதங்களின் உருவாக்கம் மார்க்சியம் அளவுக்கு முரண்களுடன், எதிர்நிலைகளுடன் மோதிநின்று தன்னை விளக்கிக் கொள்ளும் ஒரு கோட்பாட்டு முறை வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் பின்நவீன மார்க்சியம் தொடக்கம் பெறுகிறது."
திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக

மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய u தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல்

போனதுடன் அரசியல் பேசுவது என்பதும்

திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் pi*LD தமிழக முதலமைச்சர் ஆனபின்

தமிழ்த்திரையின் 'பாவனை அரசியலின்' தேவை

முற்றுபெற்றது. அரசியல்

சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த

திரைப்படம் பண்பாட்டுப் பாலியலின்

களமாகத் தன் முழு வடிவத்தை மாற்றிக்கொண்டது.
காதல் என்பதே

பாதி வாழ்வு, பாதி சாவுதான்,

பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு ஒரு புத்துயிர்ப்பூ இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.
சில கோழை களின் கண்களுக்கு பலமற்றவர்கள்போல் தெரியலாம். மற்ற சிலர், நாங்கள் சாகசம் புரிவதில் ஆர்வமுள்ளவர்களென்றெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்வார்கள். இதெல்லாமே தவறுகள் என்பதை அவர்கள் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொள்வார்கள். எங்களுடைய சரியான பலம் இருப்பது, கிராமப்புறங்களில் வாழுகிற எங்களது உடன் பிறப்புக்களாகிய விவசாயப் பெருங்குடி மக்களிடம்தான். இந்த பெரும் சக்தியை நம்பியே நாங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறந்து, வெளிப்படையான இந்த ஆயுதப்போராட்டத்தின் கொடியையுமேந்தி, பரந்து விரிந்து கிடக்கும் நம்முடைய கிராமப் புறங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். அங்கே எங்களது விவசாயத்தோழர்களுடன் இணைந்து எதிரிகளை வெல்கிற ஜீவமரணப் போராட்டத்திற்கான சக்தியைத் திரட்டிக் கொண்டு மீண்டும் நாங்கள் இந்த இடங்களுக்கே திரும்பி வருவோம். இதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகங்களும் தேவை…

இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி? - Product Reviews


No reviews available