அஞ்சலை
![0 reviews](catalog/view/theme/lexus_superstore/image/stars-0.png)
Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
அஞ்சலை
எழுதியவர் - கண்மணி குணசேகரன்.
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது 'அஞ்சலை'. இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.
அஞ்சலை - Product Reviews
No reviews available