FD anjalai-85418.jpg

அஞ்சலை

0 reviews  

Author: கண்மணி குணசேகரன்

Category: புதினங்கள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அஞ்சலை

எழுதியவர் - கண்மணி குணசேகரன்.

இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது 'அஞ்சலை'. இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.

அஞ்சலை - Product Reviews


No reviews available