FD yarr-peruvar-intha-ariyasanam-93908.jpg

யார் பெறுவார் இந்த அரியாசனம்

0 reviews  

Author: சோ

Category: அரசியல்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யார் பெறுவார் இந்த அரியாசனம்

934ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-தேதி சென்னையில் பிரந்தார் இவருடைய தந்தையார் ஆம், ஸ்ரீநிவாசன். தாயார் ராஜம்மா

பள்ளி படிப்பை மயிலாப்பூர் பி.எஸ்உயர்நிலைப் பள்ளியினும் அய்பை லயோளா கல்லூரியிலும் (இன்பா மீரயே ) விவேகாணந்தா க (5எசி பயின்றார் 1953 55ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரி யலின்று பி எல் பட்டம் பெற்றார்.

87-லிருந்து 82ல்ரை சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக 'ப்ராக்டீன்' செய்தார். 1962-லிருந்து TTK அனைத்து கம்பெணி களுக்கும் சட்ட ஆலோசகராக' பணியாற்றினார். 1957-ம் ஆண்டு நாட்கங்களை எழுதத் துவங்கினார். இவருக்கு 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள், ஒரு மகள். 1970-ம் ஆண்டு துக்ளக் இதழைத் தொடங்கி பின்னர் 1976 வாக்கில் PICK WICK' என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 14 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார், நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்கு கதை எழுதி இயக்கி நடித்து உள்ளார். இவரது சிறந்த பத்திரிகை சேவைக்காக 1985-ம் வருடம் மஹாரானா மேவார் வழங்கிய ஹால்டி காட்டி' விருதும், 1986-ல் வீரகேசரி விருதும், 1994-ம் வருடம் 'கோயங்கா' விருதும், 1998-ம் வருடம் 'நச்சிகேதஸ்' விருதும் வழங்கப்பட்டன.

இவர் 23 நாடகங்களையும், 8 நாவல்களையும், கணக்கற்ற அரசியல் கட்டுரைகளையும் மற்றும் வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் பேசுகிறது (வியாச (பாரதம்). ஹிந்து மஹா சமுத்திரம் போன்ற ஆன்மீகத் தொடர்களையும் எழுதியுள்ளார். தேசபக்தி நோமை, துணிவு, மனிதாபிமானம், எல்லோரையும் அரவணைக்கும் பண்பு. இவற்றிற்கு எல்லாம் மேல் அனைத்து மக்களாலும், அனைத்து அரசியல் தலைவர்களானும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட இவர் 7.12.2016 அன்று இறைவன் அடியை அடைந்தார்.

யார் பெறுவார் இந்த அரியாசனம் - Product Reviews


No reviews available