தண்ணீர் யாருக்குச் சொந்தம்?

0 reviews  

Author: ஜே.பால்பாஸ்கர்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தண்ணீர் யாருக்குச் சொந்தம்?

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜே. பால்யாஸ்கர் சென்னை இலயோலா கல்லூரியிலும் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். எம்.ஏ., எம்.பில்., எம்.எட் பட்டம் பெற்றஇவர் 2012 -ல் முனைவர் பட்டமும் பெற்றவர். 1984 முதல் சுற்றுச்சூழல், குழந்தைத் தொழிலாளர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பான 'அமைதி அறக்கட்டளையின் தலைவராக இருந்தவர். புகழ்மிக்க விசாரணைகள், சுற்றுச்சூழல் வழக்குகள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிய புத்தகங்களையும், இலங்கை அகதிகள் குறித்த InSearch of Refuge, அவுளி தொழிற்சாலைகளினால் மாசுபட்ட அமராவதி, தொய்யல், பவானி ரதிகள் குறித்த Water, Food & Environment ஆகிய இரு ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழில் இருபதுக்கும் மேலான சிறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மனித உரிமை, குழந்தைத் தொழிலாளர், சுற்றுச்சூழல், சர்வநேச வர்த்தகம், விவசாயம், கொத்தடிமைத் தொழிலாளர்கள். கடல்கடந்த தமிழ்த்தொழிலாளர்கள் குறித்து பல சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சமூக பொருளாதார கவுன்சிலின் ஆலோசனைக்குழு உறுப்பினருமாவார். பரவலாக உலகெங்கும் பயணம் செய்பவர். சிறிய மாவட்ட நகரில் வசித்தாலும் பரந்துபட்ட தொடர்புகளைப் பராமரித்து வந்திருக்கிறார். 1998ல் குழந்தை உழைப்பிற்கு எதிரான உலகப் பிரச்சாரப் பயணத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர்.அத்துடன்பத்திய நிதி ஆயோக்' அமைப்பின் தமிழகப் பிரதிதிதி, பிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது, Friands of United Nations-ன் பாராட்டுப் பத்திரம், பொருளாதார, மனித உரிமைக்கான ஃபியான் விருது, இலண்டன் பாடிஷாப் வழங்கிய ரொக்கப் பரிசுடன் கூடிய சர்வதேச மனித உரிமை விருது மற்றும் குழந்தைகள் நோபல்பரிசு என்று அழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டு அரசியார் வழங்கிய உலக் குழந்தைகள் விருது போன்றவை இவரது பணிகளுக்கான அங்கீகாரங்களைப்பெற்றிருந்த பால்பாஸ்கர், 3020 ஆகஸ்ட் 20 அன்று மறைந்தார்.

தண்ணீர் யாருக்குச் சொந்தம்? - Product Reviews


No reviews available