FD mazhaikkupin-purappadam-rail-vandi-54692.jpg

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி

0 reviews  

Author: எஸ். செந்திலகுமார்

Category: சிறுகதைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி

சகமனிதனின் மேலான வன்முறை, அன்றாட தேவைக்காக தன் மேலும்  தனது பாரம்பரியத்தின் மேலும் நிராகரிப்பை சுமந்து நிற்கிற தனிமனிதன் மற்றும் குடும்பங்களின் கதைகள் தான் இவை. நாவலின் அடிப்படையான  குணாம்சங்களின் துணைகளோடு தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும் இக்கதைகள் சம்பிரதாய பாணியிலான கதை வடிவத்தை மீற முயல்கின்றன. நாவலுக்குரிய தோற்றத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இக்தைகளின் கதாபாத்திரங்கள் தாங்கள் வசிக்கும் நிலத்தையும் காலத்தையும் கூடவே அதன் தன்மைகளையும் பிரதிபலிக்கின்றன.

மழைக்குப் பின் புறப்படும் ரயில் வண்டி - Product Reviews


No reviews available