பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900)
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900)
மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்கு முதன்மையான பங்களிப்பு செய்தவர்.
வீ.அரசு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1900) - Product Reviews
No reviews available