நான் உனக்குச் சொல்கிறேன் (பாகம் - 1)
உனக்குப் புரிகின்ற வாதங்களைக் கொண்டு இயேசுவைபட பிணைத்து விடலாம்.அதன்மூலம் இயேசவைப் புரிந்துகொண்டு விட்டதுபோல் உணரக் கூடும்.ஆனால் நீ அறிந்து கொண்டதெல்லாம் இயேசுவின் மீது உன்னால் கட்டிவிடப்பட்ட கூற்றுகள் மட்டுமே .அவர்வெகு தொலைவில் முற்றிலும் தொலை தூரத்தில் இருக்கிறார். உனது கூற்றுகள் அற்புதமான தத்துவக் கருத்துக்களைப் பின்னிவிடலாம்.அவை உன்னால் நெய்யப்பட்டு இருப்பதால் அவற்றை நீபுரிந்து கொள்ள முடியும் .அவை உனது படைப்புகள் .ஏன் உனது கண்டு பிடிப்புகளாகும்.ஆனால் உனது தத்துவங்களுக்கு பின்னால் மறைந்து நிற்கும் இயேசு இன்னும் அன்னியராகவே இருக்கிறார்.உண்மையில் உனது தத்துவங்களும் உனது வாதங்களும் அவர் ஏற்கனவே இருப்பதை விட மேலும் அந்நியராக்கி விட்டது.உனக்கும் இயேசுவுக்கும் இடையில் அந்த வாதங்கள் ஒரு சீனப் பெருஞ்சுவரை ஏற்படுத்தி விட்டன...
நான் உனக்குச் சொல்கிறேன் (பாகம் - 1) - Product Reviews
No reviews available