சிறைப்பட்ட கற்பனை : சிறையிலிருந்து கடிதங்கள்

0 reviews  

Author: வரவர ராவ்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிறைப்பட்ட கற்பனை : சிறையிலிருந்து கடிதங்கள்

வரவர ராவ் அவர்கள் எழுதியது.

பிரபலமான  தெலுங்கு கவிஞர் மாவோயிஸ்டு  அரசியல்  கருத்தியலாளர்  தெலுங்குப்  புரட்சி   எழுத்தாளர்  சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர்  இந்தியாவில்  முதல்முதலாகத்  தோன்றிய  இப்படிப்பட்ட அமைப்புகளில்  முதலாவது  இதுதான்  நக்சல்பாரி காகுளம்  ஆதிவாசி  விவசாயிகள்  புரட்சி அகியவற்றால்  நேரடியாகத்  தூண்டப்பட்டது  இது  பத்து கவிதை தொகுதிகளின் ஆசிரியர்  இவரது  கவிதைகள்  இந்தியாவின்  பல மொழிகளிலும்  பெயர்க்கப்பட்டுள்ளன   ஆந்திர பிரதேச  அரசாங்ககத்திற்கும்  மாவோயிஸ்டுகளுக்கும் 2000ஆம் ஆண்டு  நடந்த  பேச்சுவார்த்தை  இந்தியாவில் முதன்முதலாக  நடந்தது  அப்போது  மாவோயிஸ்டுகளின் பிரதிநிதியாகவும்  அதில்  பங்கேற்றவர்...

 

சிறைப்பட்ட கற்பனை : சிறையிலிருந்து கடிதங்கள் - Product Reviews


No reviews available