ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுதி

0 reviews  

Author: ராஜேஷ்குமார்

Category: புதினங்கள்

Out of Stock - Not Available

Price:  38.50
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுதி

.

ராஜேஷ்குமார்

திரு ராஜேஷ்குமார் அவர்கள் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து எழுத்தாளராக மாறியவர் இவருடைய முதல் நாவல் 198ல் மானைதியில் வெளிவந்தது. இவர் 18 வருஷ காலத்தில் 1000 நாவல்கள் எழுதியது ஒரு சாதனை இவரது ஆயிரமாவது நாவல் டைனயைட்து

1970ல் இலக்கிய சாதனை விருதும், 1990ல் வாசகர் பேரவையின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதும், 1991ல் யுவரத்னா விருது, அவுட் sin*O_{L} யங் பரிசன் அவார்ட் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

மதுரை பல்கலைக்கழகத்திலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் சில மாணவர்கள் இவருடைய நாவல்களை ஆய்வு செய்து 'டாக்டர்' பட்டம் வாங்கியுள்ளார்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹித்தி ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ராஜேஷ்குமாரின் சிறுகதைத் தொகுதி - Product Reviews


No reviews available