பிள்ளை கெடுத்தாள் விளை

0 reviews  

Author: சுந்தர ராமசாமி

Category: சிறுகதைகள்

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பிள்ளை கெடுத்தாள் விளை

காலச்சுவடு பிப்ரவரி 2005 இதழில் பிரசுரமான சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைமீது இலக்கிய வாசிப்பின் எல்லையை மீறிய குறுகிய அரசயில் வாசிப்பின் விளைவாக அவதூறுகள் வீசப்பட்டன. அதனை எதிர்கொள்ளுமு் வகையில் இலக்கியம் எது, ஓர் இலக்கியப் பிரதிதைய எவ்வாறு வாசிப்பது என்பன பற்றிய வரையறைகளை முன்வைக்கும் அம்பை, சுகுமாரன் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில் நாடன ள்பட பதினாறு படைப்பாளிகள் - விமர்சகர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வாசகர்களின ஒப்பீட்டுக்காகப் பிள்ளை கெடுத்தாள் விளை கதையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிள்ளை கெடுத்தாள் விளை - Product Reviews


No reviews available