பெருமாள்முருகன் சிறுகதைகள்

0 reviews  

Author: பெருமாள் முருகன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price: 900.00    850.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பெருமாள்முருகன் சிறுகதைகள்

1988.ஆகஸ்ட் மாதக் கணையாழியில் வெளியான .நிகழ்வு.என்னும் மிகச்சிறு சிறுகதையேஓர் இதலில் வெளியான எனது முதல் சிறுகதை. 2015 ஜனவரியில் காலச்சுவடு இதலில் வெளியான 'மாலை நேரத் தேனீர்' கடைசிக் கதை அதற்குப் பின் இந்த இரண்டாண்டுகளில் ஒரு கதைகூட எழுதவில்லை. ஏற்கெனவே நான்கு தொகுப்புகளாக வெளியானவை. நூல்களில் இடம் பெறாதவை அனைத்தும்சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது மேலும் இக்கதைகள் என் இலக்கிய ஆற்றலின் போக்கை உணர்த்தும் பெரும்சான்றாக விளங்கி வாசிப்போரின் அனுபவ வெளியை விரிவாக்கும் எனவும் நம்புகிறேன்.

பெருமாள்முருகன் சிறுகதைகள் - Product Reviews


No reviews available