பேரினவாதத்தின் ராஜா

0 reviews  

Author: டி.அருள் எழிலன்

Category: ஈழம்

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பேரினவாதத்தின் ராஜா

டி.அருள் எழிலன் அவர்கள் எழுதியது.

தலை தட்டும் கூடாரங்களில் கழிவுகள் பெரகி வரும் மழை நீரில் மாற்றுத் துணியின்றி ,உறவன்றி,கால் வயிற்று உணவுக்காய் கையேந்தி நிற்கிறார்கள் முட்கம்பி வேலிகளுக்குள் வன்னி மக்கள். பிராந்திய வல்லரசுகளின் சந்தை வெறியை இந்திய பேராதிக்கத்தின் விரிவாக்கக் கனவை அதன் பேரினவாதத்தை அரசியல் பின்னணியோடு விவரிக்கும் இப்புத்தகம், தமிழார்வலர்கள் பேசித் தீர்த்த தமிழர் வீரமும் , ஆண்ட பரம்பரை நினைவுகளும் ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை மட்டும் பார்க்க முடிந்த கையாலாகாதத் தனத்தையும் போலித்தனத்தையும் அதிகார பீடங்களின் கள்ள மவுனத்தையும் குற்ற உணர்வோடு நம்மை எதிர் கொள்ள வைக்கிறது.

பேரினவாதத்தின் ராஜா - Product Reviews


No reviews available