முக்குவர் : வரலாறு, வாழ்வியல், எதிர்காலம்

0 reviews  

Author: வறீதையா கான்ஸ்தந்தின்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  140.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முக்குவர் : வரலாறு, வாழ்வியல், எதிர்காலம்

பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய . .

    கடலோர மக்களிடம் தம் ஊர் குறித்த பெருமித உணர்வு இன்றும் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் அதன் அடையாளம் ஈகை . . .பரதவன் இரப்பவர்கள் கலம் நிறையும்படி மீன்களை வழங்குகின்றான். பின் மணல் மேட்டில் அமைதியாக உறங்குகின்றாள். மறு நாளைக் குறித்த கவலை அவனுக்கு அன்று இல்லை, இன்றும்இல்லை.

   கடலோரத்தில் உயர்ந்து நிற்கும் கோவில்களைக் கட்டியது இந்த ஈகைதான். ஆனால் ஈகையின் பலனாகக் கல்விநிலையங்களும் மருத்துவமனைகளும் எழாதது தான் நெய்தல் வாழ்வின் இன்றைய அவலங்களுக்குக் காரணம்.

நெய்தல் தன் அடையாளங்களைப்

படிப்படியாய் இழந்து வருகிறது . . .

                                                                                                                                               எம். வேதசகாயகுமார்.

முக்குவர் : வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் - Product Reviews


No reviews available