கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

0 reviews  

Author: மாயா ஏஞ்சலோ

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடசி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் - எனப் பன்முகமாய் இயங்கியவர். மாயா ஏஞ்சலோ.

கறுப்பெழுத்தின் முன்னோடி,மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர், கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.

ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள். தனது ஆற்றலையும் மீட்டெழுச்சியையும் சுயசரிதையாக எழுதியிருக்கிறார். தமிழுக்கு ஒருசில கவிதைகள் அறிமுகமாகியுள்ள நிலையில் மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை ஒரு முழுநூலாக வெளிவருவது இதுவே முதல்முறை.

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது - Product Reviews


No reviews available