நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் அவர்கள் எழுதியது. தமிழில்: எஸ்.இராமகிருஷ்ணன்.
இந்நாவலின் பாத்திரங்கள்யாவும் உண்மையானவை; சிலரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை; பன்னாட்டு வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கதாநாயகனான பாவெல் கர்ச்சாகினின் பாத்திரம் ஆசிரியர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய் (1904-1936) இறுதி 12ஆண்டுகளில் வெகுவாக நோ... |