FD elimai-varumai-andru-96709.jpg

எளிமை - வறுமை அன்று...

0 reviews  

Author: அமுதன்

Category: கட்டுரைகள்

Stock Available - Shipped in 1-2 business days

Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எளிமை - வறுமை அன்று...

அமுதன் அவர்கள் எழுதியது.

இவ்வுலக மக்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த உத்தமர்கள் அத்தனைபேரும், உயிர்கள் அத்தனையின் மேலும் உயர் அன்பு செலுத்தியவர்களே. புத்தர் ஏசு நபிகள் நாயகம் முதலிய அனைவரும் இவ்வகையினரே!

உயிர்களின் மேல் அவர்கள் கொண்டிருந்த உயர் அன்பே, அவர்களை உத்தமர்கள் ஆக்கி, மக்கள் நெஞ்சங்களில் உன்னத இடம் பிடிக்க வைத்தது.
ஆகவே நாம் எல்லா உயிர்களுக்கும் இன்பம் புரிந்தால் எல்லாத் தெய்வங்களும் நமக்கு இன்பம் புரியும். நம் துன்பத்திற்கு காரணம் நாமே!. தீதும் நன்றும் பிறர்தர வாரா!
இறைவனாகிய இயற்கை தெய்வம் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டுமென்றால் நாம் எல்லோரும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியே ஆகவேண்டும். வேறு மார்க்கமி்ல்லை. ஆக உயிர்களிடத்து அன்பு வேண்டும். வேண்டும். வேண்டும்.

எளிமை - வறுமை அன்று... - Product Reviews


No reviews available