ஆட்சி மன்றங்களில் அண்ணா

0 reviews  

Author: மு.செந்திலதிபன்

Category: அரசியல்

Out of Stock - Not Available

Price:  35.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆட்சி மன்றங்களில் அண்ணா

மு.செந்தில்குமார் அவர்கள் எழுதியது.

தரணி போன்ற சிறந்து வாழ்ந்த தமிழ் இனம் இன்றைய காலகட்டத்தில்,பெரும் வீழ்ச்சியில் சாய்ந்து உள்ளது.இலங்கைத் தீவில்,தமிழ்க்குலத்துக்கு ஏற்பட்ட இழிவும் இதயத்தைப் பிழிகின்ற துயரம் ஆகும்.புதியதோர் எழுச்சி ஏற்பட வேண்டும்;மறுமலர்ச்சி பூக்க வேண்டும்;அதற்கு முக்கியத் தேவை அறிஞர் அண்ணா அவர்களின் தாக்கம்தான்.

அத்தகைய குறிக்கோளுடன் எண்ணத்தாலும், செயலாலும்,எரிமலைச் சீற்றமாய்ப் பாய்ந்திடும் உரைவீச்சாலும்,நுழைபுலம் மிளிரும் எழுத்தாலும்,திராவிட இயக்கத்தின் இலட்சிய வேங்கையாகத் திகழும்,என் ஆருயிர் இளவல் செந்திலதிபன் அவர்கள் அறிஞர் அண்ணா நூற்றாண்டு வெளியீடாக "ஆட்சி மன்றங்களில் அண்ணா" எனும் அரிய நூலைத் தந்து உள்ளார்.

                                                                                            -தலைவர் வைகோ

ஆட்சி மன்றங்களில் அண்ணா - Product Reviews


No reviews available